(Reading time: 29 - 57 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 18 - பத்மினி

Madiyil pootha malare

மூன்றாவது மாதம்:

ரு நாள் இரவு பாரதி வரவேற்பறையில் அமர்ந்து கையில்  ஒரு புத்தகத்தை  வைத்து சுவராஷியமாக படித்துக்கொண்டிருந்தாள்.. அவள் இருந்த சுவராஷியத்தில் வாயிலில் அழைப்பு மணி இரண்டு முறை அடித்து நின்றதை கவனிக்கவில்லை.. மூன்றாவது முறையாக விடாமல் அடிக்கவும் வேகமாக எழுந்து தான் படித்து கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு வேகமாக வாசலுக்கு விரைந்தாள்....

கதவை திறந்ததும் அங்கு ஒரு நெடியவன் இவளை கோபமாக முறைத்தபடி நின்று கொண்டிருந்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

்னும் லூசு இல்லை.. “என்று முறைத்தாள்...

“ஹா ஹா ஹா .. நான் ஒன்னும் நீ லூசுனு சொல்லலையே!!  நீயே தப்பா அர்த்தம் எடுத்துகிட்டா அதுக்கு நான் என்ன பண்றதாம் “என்று அவளைப்போலவே தன் தோளை குலுக்கினான்... 

“நான் லூசு இல்லைனு நீயே ஏன் சொல்ற?? “ என்று அவள் சொன்னதையே அவளுக்கு திருப்பினான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.