(Reading time: 42 - 83 minutes)

”எனக்குத் தெரியும் மாமாவுக்கு என்னை பிடிக்கலை அதான் எனக்கு விஷ் பண்ணலை நான் பேசனப்பவும் கட் பண்ணிட்டாரு. நான்தான் லூசு போல வீட்டுக்குத் தெரியாம வந்துட்டேன். அக்காவுக்கு கல்யாணம் ஆனதும் நான் அக்காவோட பாரின் போயிடுவேன் அதான் மாமாவை பார்க்க வந்தேன் ஆனா மாமா இப்படி என்னை அவாய்டு பண்ணுவார்ன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்தேயிருக்க மாட்டேன் நான் போறேன்” என அழுதுக் கொண்டே அவள் அங்கிரு

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“அண்ணா இப்ப நீ போனாலும் சாந்தி பேச மாட்டாள்ன்னு தோணுது, தேடி வந்தவளை  தேவையில்லாம பகைச்சிக்கிட்ட அண்ணா” என இந்திரன் சொல்லவே கண்கள் மூடினான் சங்கரன் அதில் சாந்தி தெரியவே கண்கள் திறந்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.