சில வருடங்களுக்கு முன்பு இங்கே பக்கத்தில் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் படித்த ஒரு மாணவன் ,அவன் கூட படித்த ஒருவனால் ராகிங் என்ற பேரால் கொல்லப்பட்டான் ,
அவனை துண்டு துண்டாக நறுக்கி ,பெட்டியில் வைத்து அனுப்பும் அளவிற்கு அந்த சக மாணவன் குரூரமாய் இருக்க ,
அத்தகைய அவன் நடவடிக்கைகளை முதலில் தன் தந்தைக்கு தெரிய படுத்தினால் அவர்கள் வேதனை படுவார்கள் என்று தெரியாமல் மறைக்க ,அது அவன் உயிரை காவு கொண்டது ,ஆக தன்னால் முடியும் ,முடியாது ,என்பதோடு கூட எதிராளியின் குணத்தை எடைபோடும் அனுபவம் இல்லாத அந்த சிறு பருவத்தில் ,அவர்களை கண்காணிக்க ,மற்றும் காப்பாத்த ஆசிரியர்கள் ,மற்றும் பெற்றோர்கள் பங்கு மிக முக்கியமானது ,
அப்படி கண்காணித்து ,நல்வழி நடத்த நாம் ,ஆசியர்களுடன் தோழமையுடன் கை கோர்க்க வேண்டும் ''என்று முடிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ame="தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 27 - சித்ரா" key="content_12231" section_id="1" }}
நிறைவுற்றது !!!
{kunena_discuss:1152}