(Reading time: 15 - 29 minutes)

அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் எதிர்கேள்வி கேட்டாள் சிவரஞ்சனி.

“இல்லை. மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரித்துத்தானே உன்னைப் பெத்தவங்க கல்யாணம் செய்து கொடுத்தாங்க?”

இதெல்லாம் ஏன் இந்தப் பெண்மணி கேட்கிறாள் என்று புரியாமல் அமர்ந்துகொண்டிருந்தாள் அவள்.

தன் தந்தை எப்படியெல்லாம் விசாரித்திருப்பார் என்று அவளுக்குத் தெரியும்.

அவருக்குத் திருப்தி தராமல் கண்டிப்பாக இந்த இடத்தை முடிவு செய்திருக்கமாட்டார் என்று அவள் நிச்சயமாக நம்பினாள்.

ஆனால் இதை எல்லாம் திருமண விசாரிப்பு என்று வந்துவிட்டு கண்டதையும் பேசும் அவளிடம் ஏன் சொல்ல வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

“அப்படியே மாப்பிள்ளையைப் பத்தி விசாரித்திருந்தாலும் ஊரிலே விசாரித்திருப்பீங்க. பாவம். வேலை செய்யற இடத்தில் எப்படி இருப்

...
This story is now available on Chillzee KiMo.
...

ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page

{kunena_discuss:1222}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.