(Reading time: 20 - 39 minutes)

கட்டிலில் அமர்ந்து இருந்தவன் அவள் அருகில் வரவும் அவளை அப்படியே இழுத்து தன் மடியில் போட்டு அவளின் உதட்டின் மேல் இருந்த அந்த வெள்ளை மீசையை தன் இதழால் ஒத்தி எடுத்தான்... பின் அருகில் அவளின் இதழ்கள் அவனை சுண்டி இழுக்கவும் அதையும் சிறைப்பிடித்தான்.....

அவனின் இந்த திடீர் செய்கையால் தன் வசம் இழந்தவள் கிறங்கி கிடந்தாள் அவன் மடியில் ...

இருவரும் சிறிது நேரம் மோன நிலையில் இருக்கவும் அதற்குள் சுதாரித்துக் கொண்டவள் தன் கையால் அவனின் மார்பில் கை வைத்து தள்ளினாள்.. அவன் ஷ்ட்ராங்காக அமர்ந்து இருக்கவும் அவனிடம் இருந்து எழுந்து துள்ளி குதித்தாள்.. அவளை எட்டி பிடிக்க முயன்றவன் கைக்கு சிக்காமல் குனிந்து ஓடி தன் ஷோபாவில் படுத்துக்கொண்டாள்... பின் போர்வையை எடுத்து தலைவரை போர்த்திக் கொண்டாள்...

அவளுக்கு இன்னும் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

தது என்  மனம்.??.. மேலும் இவளை பழி வாங்க தானே இந்த நாடகம்..இந்த கல்யாணம்...  எங்க போச்சு அந்த பழி வாங்கும் வேகம்?? ...” என்று யோசித்தான்...

“அவள் பக்கம் சாய்ஞ்சு விட்டேனோ?? .. இல்லை என்னை அவள் பக்கம் இழுத்து விட்டாளா.. அப்படி என்ன இருக்கிறது அவளிடம்??...இது வெறும் உடல் கவர்ச்சியோ...??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.