Page 2 of 6
”அது ஒரு கதைம்மா” என சலிப்பாக சொன்னவரிடம் ஆர்வமாக கேட்டாள் யாமினி
”என்ன கதை”
”எங்க வீட்ல ஒரு திருட்டு நடந்திடுச்சி பரம்பரை நகைகள் திருடு போயிடுச்சி அதுக்கு காரணம் ஆதின்னு சொல்லி அவனுக்கு என் மாமனார் ஈஸ்வர மூர்த்தி தண்டனை கொடுத்திட்டாரு”
”என்ன தண்டனை”
”நகைங்க கிடைக்கறவரைக்கும் அந்த வீட்ல வேலைக்காரனா மத்தவங்க சொல்றத செய்ற அடிமையா இருக்கனும்னும
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தினாள் யாமினி அதற்கு சுமித்ராவும் பெருமூச்சுவிட்டு
”சரிம்மா நான் கிளம்பறேன் நேரமாச்சு” என சொல்ல
”ஆமா நீங்க எந்த ஊரு அத்தை”
”கடலூர்”
”இங்க ஏன் வந்தீங்க அத்தை”