(Reading time: 18 - 36 minutes)

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா

en vazhve unnodu thaan

கொடைக்கானல்

விடிந்தது

படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென விழிப்பு வர கண்களை மெல்ல விழித்து சுற்றிலும் பார்த்து கொட்டாவி விட்டபடியே எழுந்து அமர்ந்தாள் யாமினி.

சோம்பல் முறித்துவிட்டு தன் மீதிருந்த போர்வையை விலக்கியவள் கலைந்திருந்த தனது உடைகளை கண்டு திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்தாள் யாரும் இல்லாமல் போகவே அவசரமாக உடைகளை சரிசெய்தவளுக்கு தனது கழுத்தை ஏதோ ஒன்று உறுத்துவதாக தோன்ற என்ன ஏது என தடவி பார்க்க அங்கு தால

...
This story is now available on Chillzee KiMo.
...

நினைச்சேன்”

”இல்லைம்மா நல்லா பேசுவான் இங்கிருந்து கத்தினான்னா தூரத்தில இருக்கறவனுக்கு கூட பிசிறுதட்டாம கேட்கும் நல்ல குரல்வளம் அவனுக்கு”

”அப்புறம் ஏன் எதுவும் பேசமாட்டேங்கறாரு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.