கொடைக்கானல்
விடிந்தது
படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென விழிப்பு வர கண்களை மெல்ல விழித்து சுற்றிலும் பார்த்து கொட்டாவி விட்டபடியே எழுந்து அமர்ந்தாள் யாமினி.
சோம்பல் முறித்துவிட்டு தன் மீதிருந்த போர்வையை விலக்கியவள் கலைந்திருந்த தனது உடைகளை கண்டு திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்தாள் யாரும் இல்லாமல் போகவே அவசரமாக உடைகளை சரிசெய்தவளுக்கு தனது கழுத்தை ஏதோ ஒன்று உறுத்துவதாக தோன்ற என்ன ஏது என தடவி பார்க்க அங்கு தால
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைச்சேன்”
”இல்லைம்மா நல்லா பேசுவான் இங்கிருந்து கத்தினான்னா தூரத்தில இருக்கறவனுக்கு கூட பிசிறுதட்டாம கேட்கும் நல்ல குரல்வளம் அவனுக்கு”
”அப்புறம் ஏன் எதுவும் பேசமாட்டேங்கறாரு”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Yappa
ஹிஹி ஆதர்வ் ஜி கிண்டல் பண்ணாதீங்க இந்த முறை கதையில எந்த குறையும் காட்டக்கூடாதுன்னு நாலாவிதமா யோசிச்சி கதை எழுதியிருக்கேன் ஆதியை நல்லவிதமா நினைச்சதுக்கு மிக்க நன்றிம்மா நீங்களும் ஆதிக்காக நகையை கண்டுபிடிக்க உதவுங்க நன்றி
நன்றி Priyadharsiniஜி எபி குட்டியா இருக்கா சாரிம்மா ஆதி மற்றும் யாமினியை பத்தி நீங்க சொன்னது எனக்கு பிடிச்சிருக்கு தாங்ஸ் ஜி அடுத்த எபியை எழுதிக்கிட்டே இருக்கேன் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்னு நம்பறேன் தொடர்ந்து இந்த ஆதிக்கும் யாமினிக்கும் ஆதரவளியுங்கள் நன்றிஜி
கதை செமையா இருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு மேம்...
கல்லுக்குள்ளும் ஈரம் ...
நன்றி மஹி ஜி ஆதியை நல்லவிதமா நினைச்சதுக்கு நன்றி கதை உங்களுக்கு பிடிச்சி போச்சா ஆஹா சூப்பர் இப்பதான் என் மனசு குளிர்ந்திருக்கு நன்றி ஜி
thanks ராஜேந்திரன் ji பொறுமையா அடுத்த வரும் எபிகளை படித்துப்பாருங்கள் தங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும் நன்றி
hi thanks ya
நன்றி மனஸ்ஸாக்ஷிந்த்ஜி யார்மா நீ பல கேள்விகளை கேட்டிருக்கற பதில்களை அடுத்து வரும் எபிகள்ல தந்துடறேன் தொடர்ந்து கதையை படித்துபாருங்க ஜி நன்றி
wait and see viji thanks ji