Page 4 of 4
புவனுக்கு இனிமையான எண்ணங்கள் தோன்றின. அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான். அவனுடைய கனிவான தோற்றம் கரணையும் கவர்ந்தது. சின்ன சிக்கல்கள்தான். மற்றபடி இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது! என்று எண்ணிக் கொண்டான்.
அப்போது கண் விழித்த சதா புவனை பார்த்து சிரித்தாள். கரணை பார்த்தும் சிரித்தாள். கொஞ்சம் கோணலாக அந்த சிரிப்பு தோன்றியது! படுக்கையை விட்டு எழுந்தவள்,
...
This story is now available on Chillzee KiMo.
...
meviya-nencham-sagambari-kumar-12">Episode # 12
தொடரும்
{kunena_discuss:1219}