Page 1 of 5
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 14 - சாகம்பரி குமார்
வராண்டாவின் கைப்பிடி சுவரில் புவன் யோசனையாக அமர்ந்திருந்தான். எப்போது அவனை சதாவிற்கு பிடிக்க ஆரம்பித்தது?.
அதிலும் இந்த கருகமணி எப்படி புவனின் உயிரை காக்கும் வெப்பன் ஆனது என்றும் புரியவில்லை. அதற்கும் அவனுக்கும் துளியும் சம்பந்தமில்லை. டெல்லியில் இருந்து திரும்பியபோது அவளாக ஒரு மஞ்சள் கயிறை அணிந்து கொண்டு அவனைபற்றி கோல் மூட்டியிருந்தாள். இந்த மங்கள் சூத்ராவின் மகிமைதான் அவனுக்கு விளங்கவேயில்லை. மூளையின் பழைய பதிவுக
...
This story is now available on Chillzee KiMo.
...
ரலில் இருந்த மிருதுதன்மை அத்தையை கரைய வைத்தாலும், புவனை கரைய வைக்கவில்லை. உள்ளே வரட்டும் உண்மையை கக்க வைக்க வேண்டும் என்று நினைத்தான். அவனிடமாவது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டாக வேண்டுமே?