(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 13 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

பூரணி அருகில் வந்து   நெற்றியில் குங்குமம் வைத்து வாழ்த்தியதை சாரு எதிர்பார்க்கவில்லை. அவளை பொறுத்தவரை அவளுடைய மாமியார் கொஞ்சம் கெடுபிடியானவர் என்றுதான் நினைத்திருந்தாள். இன்றைய மக்களின் ஆடம்பர வாழ்க்கையை பற்றி பேசிய போதும் அவள் அப்படித்தான் நினைத்தாள். எல்லாவற்றிற்கும் இன்றைய இளையவர்களை குறை சொல்லும் அவர் ஒரு பழமைவாதி! என்று மதிப்பிட்டிருந்தாள்.

ஆனால், அவர் சாருவின் பிரச்சினையை புரிந்து கொண்டதுடன் தைரியம் தந்து பேச

...
This story is now available on Chillzee KiMo.
...

கிணற்றிலிருந்து  நீரை கொண்டு வரும் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஆட்டோமேடிக் வால்வ் பொருத்தப்பட்டது. சம்ப் முக்கால் பாகம் நிரம்பிவிட்டால் பைப்பின் வால்வ் மூடிவிடும். இப்படி வழிந்து ஓடாது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.