சிறிது நேரத்தில் வெளியில் வந்தனர்.
அவளை நேரே சாரதாசிற்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்த கூட்டத்தைக் கண்டுவிட்டு மலைத்துப் போனாள்.
முன்பெல்லாம் யார் வீட்டிலாவது திருமணம் என்றால் வாடகைக்கு காரை எடுத்துக்கொண்டு சாரதாசிற்குத்தான் செல்வார்களாம். அவளது தாய் அவளிடம் சொல்லியிருக்கிறாள்.
இப்போது அவர்கள் ஊருக்கே நிறைய ஜவுளிகடைகள் வந்துவிட்டதால் அவ்வளவாக யாரும் வருவதில்லை.
இருவருக்கும் உடைகள் எடுத்துவிட்டு வெளியில் வந்தனர். இருட்டியிருந்தது.
அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்த அவர்கள் அறையைக் காலி செய்துவிட்டுக் கிளம்பினர்.
தாங்கள் செல்ல வேண்டிய பேருந்து எந்த இடத்திலிருந்து கிளம்பும் என்று அவன் ஏற்கனவே விசாரித்திருந்தான்.
ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}