Page 4 of 4
“ஏய் என்னடி சொல்றே? நான் எங்கே உட்கார்ந்தால் என்ன?”
“அதுதான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம். நான் பார்த்தபோது உங்க நண்பர் கௌதம்தான் அங்கே இருந்தார். அவர்தான் மாப்பிள்ளை என்று நினைத்தேன். அவரிடம் எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் உங்களைப் பார்த்தபோது நீங்கதான் மாப்பிள்ளைன்னு தெரியாது. உங்களை எனக்குப் பிடிச்சிடுச்சு. உங்களை மறக்கவும் முடியலை. நான் மாப்பிள்ளைன்னு நினைச்ச கௌதமை மணக்கவும் மனசில்லை. அதனால்தான் மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று சொன்னேன்.”
அழுகையினூடே சொன்னாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்க ... ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1222}