“போங்கண்ணா.”
“அழகா இருக்கேடா செல்லம்.”
வடிவு அவள் நெற்றியில் வழித்து திருஷ்டி கழித்தாள்.
“எல்லாம் அண்ணி சொல்லி மனோதான் செஞ்சுவிட்டா.”
“மாமா. எப்படி என் தங்கை?”
அவனது தம்பி சரவணன் கேட்டான்.
“என் பெண்டாட்டி அழகுன்னு எனக்கு ஏற்கனவே தெரியுமே.” பிரபு அலட்டலாகச் சொன்னான்.
இரவு நேரம். அறைக்குள் நுழைந்தான் கருப்பையா.
“எப்படி மாமா கவிதா?”
“ஹேய். என் தங்கைதானான்னு எனக்குச் சந்தேகம் வந்துடுச்சு.”
“மாமா. உங்க தங்கை கருப்புன்னு மட்டும்தான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அவ எவ்வளவு அழகு தெரியுமா? ஆனால் அதை அவளுக்கு வெளிக்காட்டிக்கத் தெரியலை.”
“ஆமாம். நான் ஒத்துக்கறேன். இப்ப எதுக்கு திடீர்னு இதை எல்லாம் செஞ்சே?”
“உங்களுக்கு கருப்பா இருக்கோம
...
This story is now available on Chillzee KiMo.
...
ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}