தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவா
கௌவுதம் தன்னை ஏன் முறைக்கிறான் என்று புரியாத வெண்ணிலா அவனைக் குழப்பமாகப் பார்த்தாள்.
கௌவுதம் எதுவும் கூறாமல் உள்ளே சென்றுவிட்டான். அவன் பின்னாலே சென்ற வெண்ணிலா அவனுக்கு உணவு பரிமாரினாள். எதுவும் கூறாமல் உண்டுவிட்டு அவன் தனது அறைக்குச் சென்றுவிட்டான்.
அவன் செய்கைகள் வினோதமாய் இருப்பதைப் பார்த்த வெண்ணிலா இன்று மாலை என்ன நடந்தது என்று கௌவுதமிடம் கேட்க நினைத்தாள். ஆனால் அவன் கோபமாய் இருப்பதை உணர்ந்து 'சரி காலை கேட்டுக
...
This story is now available on Chillzee KiMo.
...
வுதம் இப்படி சட்டுன்னு கிழம்பிப் போயிட்டார். நாம சொன்ன பொய்ல அவர் ரொம்ப ஹர்ட் ஆகிட்டாரோ" என்றாள் சற்று வருத்தமாய்.
"மித்ரா பேசன்டுக்கு ஷாக் டீரிட்மென்ட் குடுக்குற மாதிரிதான் இதுவும். அவர் இன்னும் கொஞ்ச நாள்ல சரியாகிடுவார் அப்புறம் உன்கிட்ட பழைய மாதிரி கண்டிப்பா போசுவார். சரியா"