(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 15 - ராசு

handsTogether

லை தீபாவளிக்காக சிவரஞ்சனியின் பிறந்த வீட்டிற்கு வந்திருந்தனர் சிவரஞ்சனியும், கருப்பையாவும்.

அவர்கள் வரிசை கொண்டு வரும்போதே அவர்களுக்கென்று எடுத்துவந்த ஆடைகளை தன் தந்தையின் மூலம் கொடுத்திருந்தான் கருப்பையா.

அவர்களுக்கு மட்டுமல்ல. தீபாவளிக்கு அழைத்திருந்த நண்பர்களுக்கும் எடுத்து வைத்திருந்தான்.

எப்போதும் நடப்பதுதான். அவர்கள் குடும்பத்திலும் இவனுக்கு எடுத்துக்கொடுப்பார்கள்.

சீதாலெட்சுமி அவர்களுக்கு சீர் கொடுப்பதற்காக தீபாவளி பலகாரங்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கொள்ளாமல் தொந்தரவு செய்தது.

கொஞ்சம் வளர்ந்ததும் வீட்டில் பெண்கள் மாவு அரைத்துத் தர, அதைத் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று வடையாகத் தட்டி விற்றான். கொஞ்சம் கொஞ்சமாய் பஜ்ஜி, வடை என்று விற்றவன் ஒரு டீக்கடையை ஆரம்பித்தான். அவனுக்கு நல்ல கைப்பக்குவம். அதனால் கடையில் நல்ல ஓட்டம் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.