“வாடா.” என்றவாறே கருப்பையா வந்தான்.
“ரஞ்சிம்மா.”
உள்ளேப் பார்த்துக் குரல் கொடுத்தான்.
கணவன் முதல் முறையாக ரஞ்சிம்மா என்றழைத்ததும் அவளுக்கு ஆச்சர்யம். உடனே ஓடீவந்தாள்.
அங்கே கௌதமைப் பார்த்ததும் “வாங்க என்றாள்.”
மாமியார் கண் ஜாடையைப் புரிந்துகொண்டு தீபாவளி பலகாரங்களைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
கருப்பையாவும், அவளும் இழைந்துகொள்வதை ஆச்சர்யத்துடன் பார்த்தான் கௌதம்.
வடிவு ஏதோ வேலை என்று உள்ளே சென்றுவிட அவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
“என்னடா அப்படி ஆச்சர்யமா பார்க்கறே? அன்னிக்கு கல்யாணத்தை நிறுத்துன்னு சொன்னவ கூட எப்படி இழையறேன்னு பார்க்கறியா?”
கருப்பையா கேட்டதும் அவன் தர்மசங்கடமாய் சிவரஞ்சனியைப் பார்த்தான்.
“அங்கே ஏன்டா பார்க்கிறே? நிச்சயம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}