(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 17 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

யுஸ், சொல்லுப்பா… பேய் இருக்கா இல்லையா?” என்று புவன் கேட்க, ஆயுஷ் திணறலுடன் பேசினான்.

“சார், எங்க ஊர் பக்கம் பேய் ஓட்டும் வேலையெல்லாம் செய்வாங்க சார்…  நடுராத்திரியில பேய் பிடிச்சவங்க தலைமுடியை விரிச்சு போட்டுட்டு சுடுகாட்டு பக்கம் ஓடுவாங்க சார். அப்போ யாரும் அவங்களுக்கு முன்னாடி போக கூடாது… அப்படி போனால் பேய் அடிச்சிடும்னு எங்க தாத்தா சொல்லுவாரு”

“ப்ச்… நான் தாத்தா சொன்ன கதை பற்றி கேட்கவில்லை ஆயுஷ். உன்னுட

...
This story is now available on Chillzee KiMo.
...

டின் ஆலோசனைபடி அதை செய்தாக வேண்டும். நீ ப்ரொஸீட் பண்ணு” தொடர்ந்தான்

“இந்த பேய் விசயத்தில் ஒரு எக்ஸ்பெர்ட் இருக்கிறார். அவருக்கு நிறைய விசயம் தெரியும். அவரை உதவிக்கு வைத்துக் கொள்ளேன்… “

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.