(Reading time: 31 - 62 minutes)

ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க நடப்பது தானே கல்யாணம்? அவனின் அம்மா பேசிய உடன் மனோஜ் மறுப்பு சொல்லி இருந்திருக்க தானே வேண்டும்...!

“பே..........”

சத்தமாக ஒலித்த அமுதாவின் குரலில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் மஞ்சு.

“எவ்வளவு நேரமா கூப்பிடுறேன், கண்ணை திறந்து வச்சுட்டு கனவு கண்டுட்டு இருக்க... அதான் உனக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம்”

அமுதாவு

...
This story is now available on Chillzee KiMo.
...

க்காக எங்க கல்யாணம் பணம், நகைன்னு இல்லாம நடந்ததுன்னா நினைக்குற? இவங்க கேட்டது, பேசினது எல்லாம் பரவாயில்லை... அப்போ எல்லாம் எவ்வளவு நகை, பணம்ன்னு பேசி முடிவுக்கு வர தனியா மீட்டிங்கே இருக்கும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.