Page 4 of 4
“சார்… இடுகாடுபோல இருக்கு” ஆயுஷ் திகிலாக கிசுகிசுத்தான். கரண் உற்று நோக்கும்போது… நெருப்பிலிருந்து விலகிய கேமரா இருளில் சுழன்று ஓரிடத்தில் நிலைபெற்றது.
உடல் முழுவதும் சிவப்பாக எதையோ பூசிக் கொண்டு, இடுப்பில் சிறிய ஆடையுடன்… கைகளை தலைக்குமேல் குவித்து… விழிகளில் ஆவேசம் தெரிக்க வைபவ் நின்றிருந்தான். அவனுக்கு முன் எரிவது சிதையா…?
“இதென்ன கோலம்” கரண் கேட்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
meviya-nencham-sagambari-kumar-20">Episode # 20
தொடரும்
{kunena_discuss:1219}