Page 1 of 4
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 21 - சாகம்பரி குமார்
கரணை இழுத்துக் கொண்டு புவனின் அறையை விட்டு வெளியே வந்த ஆயுஷ், நேராக ஹாலிற்கு சென்று சோபாவில் அமர்ந்தான்.
“உஸ்…. அப்பாடி… புவன் சார் மரண பயத்தை காட்டிட்டார்… அம்புட்டுதான்… இத்தோட நான் க்ளோஸ்னு நினைச்சேன்” என்று சொல்ல,
“ம்… ஆனால் அவனே எண்ட்ல ஸ்டாப் ஆயிட்டான். ஒருவேளை நம்மை பயமுறுத்த இதை செய்திருப்பானோ… “
“இனிமே நாம் அவர் வழிக்கு போகவே கூடாது. கூடவே இருந்து எல்லாம் தெரிஞ்சிகிட்டு நம்மை கவுத்திட்டார்”
...
This story is now available on Chillzee KiMo.
...
யம் சால்வ் ஆகாமல் நான் விலக மாட்டேன்… நான் கமிட் ஆயிட்டேன்”
“ஓ….”
“ஆமாம்… ஆயுஷ் இருக்கட்டுமே. நீ உன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிரு. நாங்க இந்த வைபவ் விசயத்தை க்ளோஸ் பண்றோம்”