Page 1 of 6
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 31 - பிரேமா சுப்பையா
செவ்வாய் முதல் மாமியாரின் வீட்டில் இருந்து KJ க்கு செல்ல ஆரம்பித்த கதிர் வியாழன் இரவன்று எரிமலை என வந்தான் வீட்டிற்கு….!!!
வந்தவன் தன் காலணிகளை கழட்டிவிட்டு முழுக்கை சட்டையை ஏற்றி விட்டபடி, தன் முதல் சட்டை பட்டனை கழட்டுவதற்குள் மூன்று முறை இளம்பிறையை அழைத்திருக்க … அவள் ஏதும் பேசாமல் அடுப்படியில் நின்றுகொண்டு சமையலில் இருப்பது போல் பாவனை செய்தாள்.
“ஐயோ ஏன் கத்துறார் இவர்? அக்கம் பக்கம் இருக்கவங்க சொர்ணாக்கா கிட்ட போட்டு கொடுப்பங
...
This story is now available on Chillzee KiMo.
...
யினும் ..வறண்டு ..பிளவுற்ற விளை நிலத்தில் அமுதமாய் சொட்டிடும் தூவான தூறல் போல் மெல்லிய சாரலை வீசுகிறது காதல் ...”சலிக்காதே கதிர் ...இன்னும் கொஞ்சம் போராடிவிடேன் என்று மன்றாடுகிறது அவன் காதல்” .