Page 4 of 6
“என்ன ஆச்சு டி.?” என்று கேட்டவனிடம்
“மதி …..மதி….. இன்னும் வீட்டுக்கு வரலை” என்று அழுது கொண்டே சொல்ல
“மதியா…..!!”என்றவன் “முதல்ல அழறது நிறுத்து நிலா….. என்ன நடந்துச்சுன்னு நீ வாய் திறந்து சொன்னா தான் எதுவும் செய்ய முடியும்…” என்றவன் “நீ எங்கயாச்சும் அவளை தனியா விட்டுட்டு போனியா?” என்று கேட்க
“இல்லை”என்று மறுப்பாய் இவள் தலை அசைக்க
“அப்புறம
...
This story is now available on Chillzee KiMo.
...
ததோ கதிருக்கு ஆத்திரம் அவனை அடித்து துவைத்து விட்டான். உடலின் சக்தியும் போதையும் வடிந்த நிலையில் இதற்கு மேலும்….வலி தாங்க முடியாமல் அவளை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான் அவன்.