(Reading time: 36 - 72 minutes)

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 17 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

றுநாள் காலையில் தாமதமாக கண் விழித்தாள் பவித்ரா...எழுந்ததும் நேற்றைய நிகழ்வுகள் நினைவு வந்தன...  கடைசியாக அவனுடன் காரில் வந்தது நினைவு வர, அதோடு அவள் அவனை முறைத்து கொண்டு வந்ததும் பின் ராஜாவின் பாடலை ரசித்துகொண்டு வந்ததும் நினைவு வர,

“அப்படீனா... நேற்றும் கார்லயே தூங்கிட்டனா?? சே!!  என்னை  பற்றி என்ன நினைப்பான்??... எப்படிதான் அவன் பக்கத்துல இருந்தா மட்டும் இப்படி தூக்கம் வருதோ?? இப்ப எப்படி அவன் முகத்துல முழிக்கிறது.. “  என்று புல

...
This story is now available on Chillzee KiMo.
...

ெல்ல

“ஓ...  இது அவன் கடையில தான் வாங்கினியா?? இந்தா... இத நீயே வச்சுக்க... “ என்று அந்த மோதிரத்தை கழற்றியவன் தூக்கி விசிற முயல, அவள் கண்ணில் தெரிந்த கெஞ்சல் பார்வையும் அதை கழட்ட வேண்டாமே என்ற பரிதவிப்பும் தெரிய விரலை விட்டு வெளியில் வந்த அந்த மோதிரத்தை மீண்டும் உள்ளே தள்ளி கொண்டான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.