(Reading time: 21 - 41 minutes)

ஆள் அரவமில்லா புறநகர் பகுத்திக்கு அழைத்து சென்றவன் அங்கே இருந்த மர பட்டறைக்கு அழைத்து செல்ல …..எங்கும் கும் இருட்டு…. பட்டறையில் இருந்த சிறு விளக்கும் அவ்வளவு வெளிச்சத்தை  கொடுக்காததால் தட்டு தடுமாறியே உள்ளே சென்றனர் இருவரும். பட்டறைக்குள் இருந்த மற்றொரு அறைக்குள் அழைத்து செல்ல அங்கே உதட்டோரம் ரத்தம் கசிந்தபடி வாய் கை, கால்கள் கட்டப்பட்டு படுக்கவைக்கப்பட்டிருந்தாள் மதி

...
This story is now available on Chillzee KiMo.
...

பண்ணேன்.. அட்லீஸ்ட் நான் இருந்த வீட்டுக்காவது போயிருக்கலாம் …என் பிடிவாதமும், கோபமும் தான் மதிக்கு இந்த நிலைமையை கொண்டு வந்திருக்கு” என்று அவள் மீதே  பழியை போட்டு கொண்டு    அவள் புழுங்கி தவிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.