Page 3 of 6
புறப்பட்டு சென்றவன் சற்று நேரம் வேலையை செய்துவிட்டு அசோக்கிடம் செல்ல அவனோ , மதியம் தாங்கள் செல்ல வேண்டிய மீட்டிங்கிற்கு தேவையானவற்றில் கவனம் செலுத்தினான்.
அலுப்பாய் வந்து அமர்ந்தான் கதிர்
“என்னடா ஏன் டல் அடிக்கிற?” என்று கேட்ட அசோக்கிடம்
“முடியல அசோக்…. என் பொறுமை என்னை விட்டுட்டு போயிட்டே இருக்கு”. அவளுக்கு என்ன தான்டா பிரச்சனை? ஏன் டா இப்படி படு
...
This story is now available on Chillzee KiMo.
...
எதை பற்றியும் யோசித்து தன் நிதானத்தை இழந்து விட கூடாது என்று யோசித்தவன் மின்னல் வேகத்தில் இல்லம் வந்திருக்க
“நிலா…..” என்ற அழைப்பில் ஓடி வந்து அவனிடம் ஒட்டிக்கொண்டாள் இளம்பிறை..!!.