(Reading time: 31 - 61 minutes)

தொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா

kalaba Kathala

ராதா தன் அறையில் இருந்த சின்ன ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டு ஆடிக் கொண்டே பால்கனியில் கோபமாக நின்றுக் கொண்டிருந்த முராரியைப் பார்த்து ரசித்துச் சிரித்தாள். அந்த சிரிப்பின் சத்தம் கேட்டு முகத்தை திருப்பிய முராரியோ ராதாவின் அழகு புன்னகையைக் கண்டு கூச்சத்தில் தலை குனிந்தான்.

”ஏன் இப்படி கோபப்படறீங்க” என கேட்ட ராதாவிடம் பதில் சொல்ல நினைத்தவன் அவள் முகத்தைப் ஏறெடுத்துப் பார்க்க அவளோ தன்னைப் பார்த்தானே என சந்தோஷப்பட்டு இன்னும் அழகாக புன்னகைக்க அந்த சிரிப்பில் தன்னை மறந்து அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்தான் தேவி கதவைத் திற” என தேவியின் குரல் கேட்கவும் மகிழ்ச்சியில் எழுந்து ஓடிசென்று கதவை திறந்து எதிரில் இருந்த தேவியை சட்டென அணைத்துக் கொண்டாள்.

அவளது செயலைக் கண்ட தேவியோ கவலைப்பட்டாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.