(Reading time: 31 - 61 minutes)

லாலி லாலி லாலி லாலி

லாலி லாலி லாலி லாலி

 

வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!

ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!

குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி!

ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி!

 

ஆரி-ராரி ஆரி-ராரோ

ஆரி-ராரி ஆரி-ராரோ

 

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே!

யது வம்ச வீரனுக்கு யசோதை நானே!

...
This story is now available on Chillzee KiMo.
...

முராரி.

அவசரமாக கதவிடம் சென்று கதவை சாத்தி தாள் போட்டவள் முராரியின் செயலைக் கண்டு ரசித்துக் கொண்டே அறையின் நடுவில் வந்து நின்ற இடத்திலேயே பம்பரம் போல ஆறேழு முறை வட்டமடித்து சுற்றினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.