Page 3 of 9
”தப்பு என் மேலதான் அக்கான்னு நினைச்சி உள்ள வர சொன்னது தப்பு, தேவி வந்தப்ப யார்ன்னு கேட்ட மாதிரி இப்பவும் யார்ன்னு கேட்டிருக்கனும், தேவியை பார்க்க முராரி வந்திருப்பாரு எல்லாம் என்னாலதான்” என நினைத்தவள்
”ஒண்ணுமில்லைக்கா சின்ன பூச்சி ஒண்ணு குறுக்க போகவும் பயந்துட்டேன்” என சொல்ல தாராவோ கவலை நீங்கி அவள் பக்கம் அமர்ந்தாள்
”இன்னும் நீ குழந்தையாவே இருந்தா எப்படி ரா
...
This story is now available on Chillzee KiMo.
...
று எரிந்தான்.
”டேய் முராரி நீ செய்றது தப்புடா” என கோவிந்த் கத்த தேவியோ
”ஷ் யாரும் பேசக்கூடாது சாப்பிடுங்க எல்லாரும்” என கத்திவிட்டு அவள் சீதாவின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.