(Reading time: 31 - 61 minutes)

அவளோ மேலே இருந்து அவனை குனிந்து பார்க்க அவனோ நிலவொளியில் அவளது முகம் இன்னும் பிரகாசமாக இருப்பதைக் கண்டு மயங்கிப் போனான். மெல்ல அவள் சிரித்த சிரிப்பில் காற்றில் மிதப்பது போல உணர்ந்தான். மெல்ல அவளது முகத்தை பார்த்தபடியே தானாக பாடினான்.

பறக்கும் திசை ஏது இந்த பறவை அறியாது

உலகம் தெரியாது அது உனக்கும் புரியாது

பாறையிலே பூ முளைச்சி பாத்தவங்க யாரு

...
This story is now available on Chillzee KiMo.
...

">Go to Kalaaba kathala story main page

{kunena_discuss:1248}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.