Page 2 of 8
திரும்பி வந்து இங்க இப்படி உளறுவாங்கன்னு நினைக்கில………. நீங்க தான் கதிர் கிட்ட பேசி வேற கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்” என்று அவள் பேசிக்கொண்டே போக
பாட்டி அவள் தலைமுடியை பற்றி இழுக்க…… வலி பொறுக்காமல் “ஸ்ஸ்ஸ்” என முனகியவள் பாட்டியின் முகம் பார்க்க, கோபத்தில் சிவந்திருந்தது அவர் முகம்.
“என் பேரன் ஏன் உசுரோட இருக்கணும்..? சாகட்டும்னு நினைக்கிறியோ!!?” என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
றை. பேய் அறைந்தது போல் இருந்தது அவள் முகம்.
இடிந்து போய் அமர்ந்திருந்த சுந்தரி முன் நின்ற பாட்டி தன் பெட்டியை திறந்து மொத்த நகைகளையும் கொட்டினாள்….. !!
சுந்தரி புரியாமல் பார்க்க