தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18 - பத்மினி
எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று கண்களை குளிர வைத்தது அந்த கிராமம்.. சாலையின் இரண்டு பக்கமும் மாந்தோப்பும் தென்னந் தோப்பும் மற்றும் கொய்யா சப்போட்டா என்று பல வகை மரங்கள் நிறைந்து இருந்தது அந்த பண்ணை...
ஆதித்யாவின் கார் அந்த பிரமாண்ட பண்ணை வீட்டிற்குள் நுழைந்தது...அதை கண்டதும் பவித்ராவின் கண்கள் அகல விரிந்தன...
“வாவ்... சூப்பரா இருக்கு பாஷ்... இந்த வீடு.. அந்த காலத்து ராஜாவின் அரண்மனை மாதிரி...” என்று ஆர்பரித்தாள்.. அவளி
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்க ஊருக்கு வரணும்னு தோணிச்சே....” என்று முகத்தை நொடித்தாள் ஜனனி...
“நேரம் இல்லை வாலு.. அதான்..” என்று அவன் சிரிக்க
“ஹீ ஹீ ஹீ.. நம்பிட்டேன்.. நம்பிட்டேன் .. ஆபிஷ் வேலையால நேரம் இல்லையா??.. இல்லை பவி அண்ணி கூடயே சுத்திகிட்டி இருந்ததனால நேரம் இல்லையா?? .. “என்று கண்ணடித்தாள்..