(Reading time: 30 - 59 minutes)

உன் விஷயத்துல நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன் ராசாத்தி……. சரி போனதை விட்டுடு ..இப்ப எதை பத்தியும் யோசிக்க வேண்டாம் …..ஒரு மூணு நாளைக்கு அப்பறம் நிதானமா யோசி உனக்கு எது சரின்னு படுதோ செய்……. நீ என்ன முடிவு எடுத்தாலும் அம்மா உனக்காக இருப்பேன்” என்று சொல்லிவிட

“மா நான் கதிரை விரும்புறேன் அவர் இல்லாம என்னால வாழ முடியாது”  என்றாள் சற்றும் தாமதிக்காமல்

“பின்ன எப்

...
This story is now available on Chillzee KiMo.
...

, இவளும் அவன் அருகில் தட்டை  வைத்துக்கொண்டு அமர்ந்துவிட

அவளுக்கும் பரிமாறினாள் வள்ளி.

பாதி சாப்பிட்டு அவள் எழ….. பழக்க தோஷத்தில் அவளை தடுக்க கை தூக்கியவன் சட்டென நிறுத்திக்கொள்ள

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.