(Reading time: 34 - 67 minutes)

”முன்னாடி திரை இருக்கே நான் எப்படி வைக்கறது, திரையை விலக்குங்க” என சரவணனும் அதேபோல் சைகை செய்து பேச உதவியாளன் உடனே ஐயரிடம் அதை தெலுங்கில் சொல்ல அவர் உதவியாளனை முறைக்க அவன் உடனே சரவணனிடம்

“இது சம்பிரதாயம் இதை இப்படித்தான் செய்யனும், கல்யாண பொண்ணு தலை மேல வெற்றிலை வைச்ச பின்னாடித்தான் திரையை விலக்குவாங்க அமைதியா அவர் சொல்றதை செய்ங்க அவரை கோபமாக்கிடாதீங்க” என  சொல்ல ச

...
This story is now available on Chillzee KiMo.
...

டம், கிட்டத்தட்ட அன்னிக்கு ஒரே நாள்ல 100 கல்யாணம் நடத்தினாங்க. இடம் இல்லாம மக்கள் கூட்டம் நெருக்கி அடிச்சி நின்னதுல நம்ம சொந்தமும் பொண்ணோட சொந்தமும் கலந்திருந்திச்சி. அதுக்கு நான் என்ன செய்றது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.