(Reading time: 34 - 67 minutes)

”26”

“ம் 26 வயசு, இப்ப நீ காட்டினியே லாபத்தை அதை நான் என்னோட 17 வயசுல காட்டிட்டேன் தெரியுமா, அப்ப எனக்கு கல்யாணம் கூட ஆகலை. உன்னைப் போலதான் லாபத்தை கொண்டு போய் உன் தாத்தா கிட்ட காட்டின பின்னாடிதான், உன் அம்மாவையே என் கண்ல காட்டினாரு உங்க தாத்தா, அப்புறம் கல்யாணம் முடிஞ்சி குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு தோட்டத்தையும் பார்த்துக்கிட்டு 27 வருஷமா ராப்பகலா உழைச்சி இன்

...
This story is now available on Chillzee KiMo.
...

அன்று முருகப்பனிடம் எந்தவொரு ஈகோவும் இல்லை. அவர் தன் மகனை மெச்சிக்கொண்டதோடு சொன்னபடியே தன் சொத்தையும் தன் தோப்பையும் அவனுக்குத் தந்தார். அவனும் வீட்டிற்கும் ஊருக்கும் ராஜாவை போலவே வலம் வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.