Page 9 of 9
எதிரிகள் தங்களை தாங்கள் காத்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்ததால் சரவணனை அழிக்கும் எண்ணத்தில் இருந்து ஒதுங்கினார்கள். தலைவர் பதவி 5 வருடத்திற்கு ஒரு முறை மாறும். இன்னும் 4 வருடங்கள் இருந்த நிலையில் அவனால் பாதிக்கப்படாத தொழிலதிபர்கள் அவனை கடவுளாக பார்த்தார்கள். சரவணன் என்று சொன்னாலே போதும் மதிப்பும் மரியாதையும் தானாகவே வரும். வீட்டில் மட்டுமே அவனை சரவணன் என அழைப்பார்கள். வெள
...
This story is now available on Chillzee KiMo.
...