(Reading time: 53 - 105 minutes)

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 36 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

ன ம் முழுதும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தவர்கள்  இல்லத்தில் மகிழ்ச்சிக்கும் ....நிம்மதிக்கும் குறைவில்லாமல் இருக்க ...சந்திராவையும் தேடி கண்டுபிடித்து நிலாவின் முன் நிறுத்தினான் கதிர் ...

அதற்கு பிரதிபலன், அவன் எதிர்பார்ப்பிற்கு  மேலாய் கிடைத்தது அவனின் நிலாவிடம் இருந்து ...

வாழ்க்கை சந்திராவையும் வெகுவாய் பக்குவப்படுத்தி இருக்க ...அனைவரிடமும் மன்னிப்பு கேட்டாள் சந்திரா .

இன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டன ...கதிர் எவ்வாறு

...
This story is now available on Chillzee KiMo.
...

...நீயும் ...அசோக்கும் தான் இனி KJ கு எல்லாமே அவனை பார்ட்னர் ஆக்கிடலாம் பேபி மூன் என்று சொல்ல…..

“வாவ் ....சூப்பர் கதிர்” என்று குதூகலித்தாள்....

“ஆனா நீங்க இல்லாம எப்படி ...?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.