Page 2 of 16
“ஏய் ...அவன் என்னை விட ..ரொம்ப திறமைசாலிடி .”.என்று நண்பனின் திறனை மெச்சி சொல்ல ...
“அது தெரியும் கதிர் ....நான் ....வேண்டாமே ...”என்று அவள் இழுக்க ...
“ஏன் ...வேற என்ன பண்ணலாம்னு இருக்க ?....மூணு வேளையும் எனக்கு வடிச்சு போட போறியா ...?”
“ஏன் போட்டா என்ன தப்பு ..? வடிச்சு போடுறது என்ன அவ்வளவு கேவலமா போச்சா உங்களுக்கு ...?”
“ஆரம்பிச்சிட்டியா
...
This story is now available on Chillzee KiMo.
...
ளை மூடிக் கொண்டான்.
அங்கு KJ வில் அசோக்கின் பிறந்த நாள் பரிசாக அசோக் மற்றும் துளசியின் பெற்றோர்களை வரவழைத்திருந்தான் கதிர் ...அப்படிப்பட்ட விழாவிற்கு வர மறுத்ததும் வருந்தியது அவள் மனம்.