Page 5 of 9
”ஏண்டா கத்தற நான் உன் அம்மா என்கிட்டயே குரலை உயர்த்தி பேசறியா, அவன் பொண்டாட்டி கிடைக்கற வரைக்கும் மறுகல்யாணத்தை பத்தி நீ பேசாதடா”
“எத்தனை நாளைக்கு அம்மா”
“15 நாளைக்குத்தான்” என அதரடியாக பெரியநாயகி பாட்டி சொல்ல அதைக் கேட்டுத் திகைத்தான் சரவணன்
”அது என்ன 15 நாளு” என சந்தேகமாக சரவணன் கேட்க
“இதப்பாருடா நான் முடிவு பண்ணிட்டேன், உன் ஜாதகத்திலயோ இல
...
This story is now available on Chillzee KiMo.
...
வாங்கலும் நடக்கும். சரவணனின் வீடு இருக்கும் தெருவும் பின்பக்கத் தெருவும் பெரியது. அவன் வீட்டின் முன்புறம் முன்பக்க தெருவில் ஆரம்பித்து பின்னாடி தெருவில் சென்று முடியும் அவ்ளோ பெரிய நீளமான வீடு.