(Reading time: 33 - 66 minutes)

இதில் பட்டுதுணிக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம் ஏற்படவே பிரகாசம் அமெரிக்கா சென்று சின்னதாக கடை ஒன்றை ஆரம்பித்தார். இந்தியாவில் ஜனார்த்தனத்தின் தறியில் நெய்த புடவைகளை அமெரிக்காவிற்கு கமலா இங்கிருந்து ஏற்றுமதி செய்ய அதை அவர் 3 மடங்கு லாபத்தில் விற்றார். நிறைய லாபம் வந்தமையால் அமெரிக்காவிலேயே ஒரு பங்களாவை விலைக்கு வாங்கி அங்கயே தங்கிவிட்டார். என்ன லாபம் வந்தாலும் தறியில் நெய்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ணியவர் முதலில் தங்கையிடம்

”கமலா என்ன இது இப்படியா மோசம் பண்ணுவ, நம்ம வீட்லயே திருட்டுத்தனம் செய்யறதுக்கு எப்படி உனக்கு மனசு வந்திச்சி” என அவர் ஆவேசமாக கேட்க கமலா பயத்தில் அழுதுக் கொண்டே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.