Page 4 of 9
கமலா வீட்டில் இருக்கும் போதெல்லாம் மாதவியை அதட்டிக் கொண்டே இருப்பதால் மாதவி அமைதியாக இருப்பாள். தாத்தாவும் கமலாவிடம் எதிர்த்து நிக்காதே என சொல்லி வளர்த்தார். அவர் பயம் அவருக்கு, கமலா கோபத்தில் மாதவியை ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என பயந்தார். அதனால் கமலா மாதவியை திட்டும் போது அமைதியாக இருந்தார்.
வீட்டை விட்டு மாதவியை எங்கும் அழைத்துச் செல்வதில்லை. அவளுக்கு தே
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் புரிந்தது.
”மாதவி வா என் துணிமணிகளை பீரோவில் அடுக்கு” என அஸ்வின் அதிகாரமாகச் சொல்லிவிட்டு கட்டிலில் கால்நீட்டி சாய்ந்தபடி அமர்ந்துக் கொள்ள மாதவியும் அவன் சொன்ன வேலைகளைச் செய்யலானாள்.