Page 7 of 9
அவன் சிரிப்பை கேட்டதும் மறுமுனையில் ஒன்றும் புரியாமல் முழித்தான் கௌதம்....
“டேய்.. மச்சான் எதுக்குடா இப்படி சிரிக்கிற?? “ என்றான் ஆர்வமாக மறுமுனையில்...
நிகிலன் மீண்டும் சிரிக்க, கொஞ்சம் பொருத்து பின் கடுப்பான கௌதம்
“டேய்... சொல்லிட்டு சிரிடா... நானும் கூட சேர்ந்து சிரிப்பேன் இல்ல... நீ பாட்டுக்கு தனியா சிரிச்சா என்ன அர்த்தம்.?? “ என்று திட்டினா
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னான் நிகிலன்...
“ஆத்தி... இப்படி எல்லாமா கண்டு பிடிச்சு தொலஞ்சானுங்க..அவனுங்கள முதல்ல என்கவுண்டர்ல போடணும்.... நான் வரல டா இந்த ஆட்டத்துக்கு... நீயாச்சு... உன் பொண்டாட்டியாச்சு....