(Reading time: 45 - 89 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகா

Kaanum idamellam neeye

ண்ணா இப்ப எப்படி இருக்கீங்க பரவாயில்லையா” என நிரஞ்சன் கவலையாகக் கேட்க ஈஸ்வரனோ தனக்கு எதிரே பார்க்கில் இருந்த ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே

”ம்” என்றான்.

”க்ளீனிக்ல நீங்க செஞ்சதை நினைச்சி சுவாதி ரொம்பவே பயந்துட்டா”

”ம்”

”அதான் உங்களை வீட்டுக்கு கூட கூட்டிட்டு போகாம பார்க்குக்கு கூட்டிட்டு வரவேண்டியதா போச்சி” என சொல்ல ஈஸ்வரனோ

”நிரஞ்சா அங்க பாரேன் அந்த குழந்தைங்க எவ்ளோ அழகா விளையாடறாங

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“இந்த தெருவில இருக்கறவங்க என்கிட்ட சொல்லிட்டாங்க தம்பி, மாப்பிள்ளை மீனா வீட்டுக்கு போயிருக்காரு அப்புறம் நீங்க போனீங்க அப்புறம் ரெண்டு பேரா எங்கயோ போய் இப்பதான் வர்றீங்க என்ன இதெல்லாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.