Page 10 of 13
“போச்சிடா என்ன அண்ணா முதல்ல இருந்து வந்துட்டீங்களா”
“இல்லைடா சத்தியமா சொல்றேன் நான் பார்த்தேன்”
”அண்ணா ராமேஸ்வரம் போறதையும் அங்க போய் திதி கொடுக்கறதையே நினைச்சிக்கிட்டு இருந்தீங்க போல, அதான் இப்படி கனவு வருது. இது ஒண்ணுமில்லைண்ணா”
“அதான்டா எனக்கும் புரியலை, ஒருவேளை அப்ப கனவுல எனக்கு தெரியலை போல, முதல் கனவுல வந்த கடல், அப்புறம் கோயில், அப்புறம் அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ருங்க, ஒண்ணுமில்லை அண்ணா ஒண்ணுமில்லை ஓகேவா, ப்ளீஸ் அமைதியா இருங்கண்ணா அந்த கடல் இது இல்லைண்ணா நான் சொல்றதை நம்புங்க” என அப்படி இப்படி பேசி ஒருவழியாக ஈஸ்வரனை அமைதியாக்கிவிட்டு நிரஞ்சன் டென்ஷனான்