Page 7 of 13
”போதும் நிறுத்துங்க ரெண்டு பேரும், எதுக்கு இப்படி சண்டை போடறீங்க” என கத்த இருவரும் மீனாவை பார்த்தனர்.
”என்னாச்சி ஏன் இப்படி நடந்துக்கறீங்க, ராமர் லட்சுமணர் போல ஒண்ணா இருந்தீங்க, இப்ப எதனால உங்களுக்குள்ள பிரிவு வந்துடுச்சி” என கேட்க ஈஸ்வரனோ
”உன்னாலதான் எங்களுக்குள்ள பிரிவு வந்துச்சி”
“நானா நான் என்ன செஞ்சேன் அத்தான்” என அவள் பாவமாக முகத்தை வைத்துக் க
...
This story is now available on Chillzee KiMo.
...
தை வாங்கியவன் அவளது கையை பிடித்து இழுத்தான்
”அத்தான் என்ன செய்றீங்க” என தள்ளி நின்றவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே கையில் இருந்த மோரைக் குடித்தான்
”ஆஆஆ காரம் காரம்” என அலற அவளோ