தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ
திலக்கின் சடலம் வெள்ளை துணியால் மூடப்பட்டது. கணேஷ் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தான். இரண்டு நிமிடத்திற்கு முன் தன்னோடு பேசிக் கொண்டிருந்தவன் இப்போது உயிரற்று கிடக்கிறான். இதுதான் வாழ்க்கை. எவருக்கும் எந்த நொடியும் எதுவும் நடக்கலாம். இதை உணராமல் செருக்குடன் வாழ்வை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள் சிலர்.
இரவு நேரம் ஆதலால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லை. லாரி டிரைவர் ரோட்டின் பிளாட்பாரத்தில் குத்தயிட்டு அமர்ந்தபடி “ஐயோ எந்த நேரத்துல வண்டிய எடுத்தனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் போனில் டைல் செய்தார்.
“மிஸ்டர். சுவாமிநாதன் இருக்காரா?”
“இருக்கார்” என்றது பெண் குரல்
“அப்பா உங்களுக்கு போன்” என்ற பேச்சுக் குரல் போலீஸ் காதில் துள்ளியமாய் விழுந்தது.