Page 4 of 4
“அவ்வளோ நல்லவனா நீ?” என கிண்டலான தொனியில் சொன்னாள்.
“சரி கோயில் பத்தி எதுக்கு கேட்ட” என்றான்
“பிச்சை எடுக்க” கேஷீவலாக பதில் வந்தது. “நான் இந்த வேலைய ரிசைன் பண்ணிட்டா . .சோறுக்கு என்ன பண்றது? அதான் கோயில்ல” முடிக்காமல் விட்டவளை
முகம் வாடி போனது அவனுக்கு. “விளையாட்டுக்கு சொன்னேன்டா . . ” என்றாள் மன்னிக்கும் பாவணையில்
கணேஷ் மனதில் மிதந்த திலக
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Ringa ringa roses story main page