Page 3 of 4
“தேங்க்ஸ்” என்ற ஒற்றை சொல்கூட வரவில்லை அவனிடமிருந்து. “பரிட்சைக்கு வரும் போது ரெண்டு பேனா எடுத்துட்டு வரணும்னு தெரியாது . . எருமை இதெல்லாம் எங்க உருப்புட போகுது” என்ற வாத்தியின் அர்ச்சனை வேணுகானமாய் இசைக்க. இன்பமாய் எப்படியோ தேர்வை முடித்தான்.
“அண்ணா” என்ற சொல் வெகு நேரம் கழித்தே உருத்தியது. “ஐய்யயோ” என்ற மனதின் கூச்சலை சமாளிக்க முடியாமல் அவளை திரும்பி பார்க்க. . அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெரியுமா ?” கேட்டாள்
“தெரியுமே . . ஏன் நாளைக்கு எனக்கும் உனக்கும் கல்யாணமா அங்க?” கண்ணடித்தான்.
“மனசுல ஹீரோனு நினைப்பா?”
இல்லையென தலையாட்டியவன்