Page 1 of 10
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 08 - சசிரேகா
கோயம்புத்தூர்
ஓட்டல் அறையில் படுத்திருந்த மாதவியின் செல்போனில் வைத்த அலாரம் அலறவும் எழுந்தாள். மணியைப் பார்த்தாள். பக்கத்தில் இருந்தவர்களை எழுப்பிவிட்டாள்
”சுந்தரி, சொப்னா எழுங்க டைம் ஆயிடுச்சி, சீக்கிரமா கிளம்பனும் எழுங்க” என அதட்டி உருட்டி இருவரையும் எழுப்பலானாள்.
அவர்கள் தூக்க கலக்கத்தில் முனகிக் கொண்டிருப்பதைக் கண்டு அவசரமாக குளிக்க ஓடினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
, நான் போய் குளிச்சிட்டு வர்றேன் அண்ணா எழுண்ணா”
”டேய் போடா வரேன்”
“அண்ணா பஸ் 8 மணிக்கு கிளம்பிடும்”
“ம்”