Page 1 of 16
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா

மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி வளாகத்தில்
”நண்பா இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், இந்த மதுரைக்கு வந்ததிலிருந்து எனக்கு புதுசு புதுசா உறவுகள் கிடைச்சிருக்கு, இதுபோல நான் சென்னையில இருந்தப்பகூட கிடைக்கலை தெரியுமா” என வைஷ்ணவி மகிழ்ச்சியாக பேச அதைக் கேட்டபடியே அமைதியாக இருந்த முத்துநிலவனோ மெல்ல பேசலானான்.
”உனக்கு ப்ரெண்ட்ஸ்ங்க ... ம் சந்தோஷமா இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”4 வருஷம் இல்லை நண்பா 1 வருஷம்தான்” என அவள் சொன்னதும் அவன் முகம் ஏமாற்றத்தில் சூம்பி போனது.