(Reading time: 55 - 110 minutes)

காலேஜ்க்கு போனப்ப எனக்கு ஒருத்தவங்களோட சிநேகிதம் கிடைச்சது. என்னை மாதிரியே அவங்களும் பாதியில படிப்பை விட்டவங்களாம், ஊருக்கு வேற புதுசு அவங்களோட நிறைய நேரம் பேசி பழகினதுல எனக்கும் படிக்கற ஆசை அதிகமாச்சி, அதான் பிரின்சிபால் கிட்ட பேசி சீட் வாங்கினேன். சீட் கிடைச்சா அவங்க கோயில்ல விளக்கேத்தறேன்னு வேண்டிக்கிட்டாங்களாம், அவங்களால முடியலை அதனால எ

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் கல்யாணம் பண்ணிக்கனும், எப்படியோ முத்து வாழ்க்கையில நல்லதுன்னு ஒண்ணு யாரால நடந்தாலும் சரி எனக்கு நிம்மதிதான்” என நினைத்தபடியே சந்தோஷமாக தனது அறையை நோக்கி அவர் சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.